BREAKING NEWS

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் 

 

 

மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம்  பெருமாள்புதூர், ஆதி திரவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்கள், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய பாப்பனுத்து ஊராட்சி ஒன்றியம் அலுவலக கட்டிடம்,

 

 

போடிபட்டி அங்கன்வாடி மைய கட்டிடம், இராமசாமி நகர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உடுமலைப்பேட்டை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலை வாய்ப்பு துறையின் T.N.P.C. தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு உள்ளிட்ட சுமார் 1. லட்சத்தி 15 ஆயிரம் மதிப்பிளான கட்டிடங்களை செய்தி, மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் இதில் , திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பதமநாபன்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS