BREAKING NEWS

மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி.

மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி.

 

வேலூர் மாநகராட்சிஹயில் கள்ளச்சாராயம், மது, போதை வஸ்துக்கள் உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் நாட்டுப்புற கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்ட குழு தலைவர் மு.பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார் அப்போது அவருடன் மாநகராட்சி மேயர் சுஜாதா உடனிருந்தார்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )