BREAKING NEWS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6 ஆண்டு நினைவஞ்சலி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6 ஆண்டு நினைவஞ்சலி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு தம்பு (எ) பார்த்தசாரதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு ஜி கே தண்டபாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் உடுமலை கிழக்கு திரு ஜெகநாதன் உடுமலை தெற்கு திரு போகநாதன், உடுமலை மேற்கு திரு கரிச்சிக்குமார்,

 

 

உடுமலை வடக்கு திரு செழியன், மடத்துக்குளம் தெற்கு தெரு சிவலிங்கம், மடத்துக்குளம் வடக்கு திரு காளீஸ்வரன், பேரூர் கழக செயலாளர் திரு அன்னதான பிரபு, குமரலிங்கம், திரு சிவகுமார், மடத்துக்குளம் திரு செல்வராஜ் தளி திரு ராமலிங்கம் கணியூர் திரு சரவணன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் விவசாய அணி திரு ரங்கசாமி, கலைப்பிரிவு திரு பன்னீர்செல்வம்,

 

 

பாசறை திரு காமாட்சிசுந்தரம், மாணவரணி திரு தேவராஜ் தகவல் தொழில்நுட்ப பிரிவு திரு சஞ்சய் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆண்டியகவுண்டனூர் திரு மோகன்வள்ளி ராஜசேகரன், வேடப்பட்டி திரு துக்கைவேல், செல்லப்பம்பாளையம் திரு நடேஷ் செல்வகுமார்,

 

பள்ளபாளையம் திரு ராமச்சந்திரன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஜே.என் பாளையம் திரு சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் திரு மோகன்ராஜ் உற்பட பலர் கலந்துகொண்டுபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )