BREAKING NEWS

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் T.B.M.L.கல்லூரியில் “மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகள்” 10.02.2023 லிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது.

T.B.M.L.கல்லூரி மற்றும் ஹோப் பவுண்டேஷன், தரங்கம்பாடி, இணைந்து மாணவர்களுக்கான 15 நாட்கள் திறன் மேம்பாடு பயிற்யின்
வரவேற்புரையை துணை முதல்வர் பேராசிரியர். Dr. ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பின் தலைமையுறையினை வழங்கியும்,

 

கல்லூரியின் காசாளர் மற்றும் வரலாற்றுத் துறை தலைவர். Dr.ஜூலியஸ் விஜயகுமார், மற்றும் திரு. அமுதன், DELL ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெரும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும்,

 

மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வகுப்புகள்
1. OFFICE 2022 SOFTWARE TRAINING
2.PYTHON SOFTWARE TRAINING
3. TALLY ERP9 SOFTWARE TRAINING.
முதல்கட்டமாக இந்த பயிற்சி வகுப்பிற்கு 390 மாணவர்கள் முன்பதிவு செய்து வகுப்பில் கலந்து கொண்டானர்.

 

இந்நிகழ்வை தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். செல்வராஜ், அவர்கள் நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துவதாகவும் உறுதியாளித்தார்.

செய்தியாளர் க. கார்முகிலன்

CATEGORIES
TAGS