BREAKING NEWS

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று மதிய உணவு வழங்கிய தொண்டு நிறுவனம்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று மதிய உணவு வழங்கிய தொண்டு நிறுவனம்.

தஞ்சாவூர்,

தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு இரண்டு மணி வரை தெரு கடைகள் விற்பனை படுச்சோராக நடைபெற்றது.

 

அப்போது தேங்கிய குப்பைகள் டன் கணக்கில் இருந்தன அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று இரண்டு மணி நேரத்தில் சுத்தப்படுத்தினர்.

 

 

அதனை பார்த்த தொண்டு நிறுவனம் அவர்களை கௌரவிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் வடை பாயாசத்துடன் கூடிய அறுசுவை மதிய உணவை பரிமாறினர்.

 

 

நகரை சுத்தமாக வைத்திருக்க உதவிய சுகாதார அலுவலர் முதல் தூய்மை பணியாளர்கள் வரையிலான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்து உற்சாகப்படுத்தும் வகையில்,

 

 

தூய்மை பணியாளர்களுக்கு காவல் ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட பெண் போலீசாரம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )