மானாமதுரையில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம்.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்து ரயில்வே கேட்டின் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத 17 வயது இளம் பெண் சடலம் சிவப்பு நிற சுடிதாரும் அணிந்தபடி கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த தகவல் கிடைத்ததின் பெயரில் தீயணைப்பு மீட்புத்துறையினரும் சிப்காட் காவல் துறையினரும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
CATEGORIES சிவகங்கை