மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார்.
இந்நிலையில் பாராட்டு விழா மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் நகர்புற இளநிலை பொறியாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். சேர்ந்தமரம் இளநிலை பொறியாளர் முன்னிலை வகித்தார். இதில் மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
CATEGORIES தென்காசி