மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.
மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, சலவைக் கல் ஏற்றி வந்த லாரி படுவேகமாக மோதியதில் மூன்று வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
CATEGORIES Uncategorized