BREAKING NEWS

லால்குடியில் போதைபொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை எஸ்.பி.சுஜித்குமார் பங்கேற்பு.

லால்குடியில் போதைபொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை எஸ்.பி.சுஜித்குமார் பங்கேற்பு.

லால்குடியில் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட காவல்துறை எஸ்பி சுஜித் குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து பேசினார்.

லால்குடியில் காவல் துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி ரவுண்டானாவில் நடந்தது.

 

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் போதை பொருள் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் குறைபாடுகள், உடலில் ஆரோக்கியம் கெட்டு போகுதல், குடும்பத்தில் பொருளாதாரம் இழப்புகள் இது போல போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் பேசினார்.

 

விழிப்புணர்வு நிகச்சியில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS