வாணியம்பாடி அருகே தாய் மற்றும் மகனை விஷப்பாம்பு கடிதத்தில் மகன் உயிரிழப்பு தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி தவமணி மற்றும் மகன் ஹரிகிருஷ்ணன்(19) வீட்டில் இருந்தபோது இவர்களை கொடிய விஷமுள்ள விஷப்பாம்பு கடித்துள்ளது.
பின்னர் 2 பேரையும் அவருடைய உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லும் போது வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது தாய் தவமணி தீவிர தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அம்பலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திருப்பத்தூர்