விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலக நகர மன்ற கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலையில் நகர மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்ட நகர மன்ற கூட்டத்தில் 118 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது இதுகுறித்து விவாதம் செய்யப்பட்டு அனைத்து உறுப்பினர்களாலும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
CATEGORIES கடலூர்
TAGS அரசியல்கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நகர மன்ற அவசர கூட்டம்விருத்தாசலம் நகராட்சி அலுவலகம்