வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைகட்சி தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து,
மாவட்டங்கள் தோறும் நடந்த மனித சங்கிலியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது இதில்மக்கள் மன்றம். ஐக்கிய முஸ்லிம் லீக். இந்திய முஸ்லிம் லீக். விடுதலை சிறுத்தைகள்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தியநிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS ManithasangiliVellore collector officeஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்வேலூர் ஆட்சியர் அலுவலகம்