BREAKING NEWS

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.

வேலூர் முள்ளிப்பாளையத்தில் அதிமுக தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட முள்ளிப்பாளையம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவானது முன்னாள் மாமன்ற உறுப்பினர் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது.

 

இதனை சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு துவங்கி வைத்து மக்களுக்கு இளநீர், தர்பூசனி, அன்னாச்சி, மோர், பழச்சாறு ஆகியவைகளை வழங்கினார்கள் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று இளநீர் பழங்கள் வாங்கி சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS