BREAKING NEWS

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது.

 

 

பேராசிரியர் எம்.ஹெச். ஜவஹிருல்லா ,தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, சட்டமன்ற உறுப்பினர் பாபநாசம் தொகுதி அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது. மு. அப்துல் வகாப் பாளை சட்டமன்ற உறுப்பினர், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் தி.மு.க அவர்கள் மூலம் உள்அறை திறக்கப்பட்டது.

 

 

சிறப்பு விருந்தினராக பி.எஸ். ஹமீது மாநில துணைத்தலைவர் தமுமுக எஸ். மைதீன் சைட் கான் துணைப் பொதுச் செயலாளர் த.மு.மு.க பி.எம். சரவணன் மேயர் திருநெல்வேலி மாநகராட்சி கே.ஆர். ராஜு துணை மேயர் திருநெல்வேலி மாநகராட்சி. கஜிதா இஸ்லாம் பாசிலா மேலப்பாளையம் மண்டல தலைவர் திருநெல்வேலி மாநகராட்சி துணை எஸ்.சாகுல் ஹமீது மேலப்பாளையம் பகுதி கழக செயலாளர் மற்றும் கழக உடன்பிறப்புகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS