வேளாண், உழவர் நலன் துறை பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்பில் சிவகங்கையில் பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கினை துவங்கி வைத்ததார்.
அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார். முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கழக மூத்த நிர்வாகிகளும், வேளாண் பெருமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அமைச்சர் பெரியகருப்பன்அரசியல்சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்சிவகங்கைசிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாரம்பரிய விதைகள் கருத்தரங்கம்மானாமதுரைவேளாண் மற்றும் உழவர் நலன் துறை