BREAKING NEWS

தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நமது மாவட்ட செயலாளர் E.ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் புளியங்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்து கழக கொடியேற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து புளியங்குடி நகர செயலாளர் A.அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் நகர நிர்வாகி மற்றும் கழக முன்னோடிகளுடன் புளியங்குடி நகர வார்டுகளுக்கு சென்று கழகக் கொடியை ஏற்றினார்.

 

இதில் புளியங்குடி நகர அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் புளியங்குடி நகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரத் துணைச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகர கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள்,

 

வார்டு பிரதிநிதிகள், இளைஞர் அணி &மாணவர் அணி, தொண்டரணி கழக உடன்பிறப்புகள் அனைவரும் நகரச் செயலாளர் உடன் இருந்து கழகக் கொடியை ஏற்றி இந்த தை திருநாளில் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கி இந்த பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

CATEGORIES
TAGS