பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, வீட்டில் இருந்த நகைகளைத் திருடிச் சென்று இருப்பது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES திருச்சி