BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மத்திய அரசு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக காவிரி சங்க விவசாயிகள் எதிர்ப்பு.
தஞ்சாவூர்

மத்திய அரசு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக காவிரி சங்க விவசாயிகள் எதிர்ப்பு.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீரை தனியாருக்கு, விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்த்து தொடர்ந்து ... Read More

சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் விவசாய தொழிலாளர் சங்கம் பேரணியாக சென்று மனு கொடுத்து போராட்டம்.
தஞ்சாவூர்

சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் விவசாய தொழிலாளர் சங்கம் பேரணியாக சென்று மனு கொடுத்து போராட்டம்.

தஞ்சை அருகே உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தஞ்சை ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் ... Read More

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 9 ரவுண்டானாக்கள்  சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும்  என் மேயர் ராமநாதன் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 9 ரவுண்டானாக்கள் சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும் என் மேயர் ராமநாதன் தகவல்.

தஞ்சை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி ... Read More

பணத்துக்கு ஆசைப்பட்டு சிக்கிய திண்டுக்கல்காரர்… வடமாநிலத்தவர் வில்லங்க செயலால் நடந்த சோகம்.
திண்டுக்கல்

பணத்துக்கு ஆசைப்பட்டு சிக்கிய திண்டுக்கல்காரர்… வடமாநிலத்தவர் வில்லங்க செயலால் நடந்த சோகம்.

கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார் செல்போன் கடை உரிமையாளர். அவரை கைது செய்து கொல்கத்தா அழைத்து சென்றுள்ளது காவல்துறை. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சத்யா நகரைச் ... Read More

வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் இந்திய நகரங்கள்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
முக்கியச் செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் இந்திய நகரங்கள்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட QS சிறந்த மாணவர் நகரங்களின் தரவரிசையின்படி, இந்தியாவின் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி ஆகியவை சர்வதேச மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் ... Read More

கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் ... Read More

`உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலை’- திருமாவளவன்.
முக்கியச் செய்திகள்

`உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலை’- திருமாவளவன்.

"உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில், "உதய்ப்பூர் கண்ணையா லால் ... Read More

குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு… பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.
முக்கியச் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு… பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள்: அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.

ராணிப்பேட்டை மாவட்டம், காரைக்கூட்ரோட்டில் உள்ள அரசினர் குழந்தை இல்லத்தில் இன்று திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணியில் இல்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ... Read More

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உத்தரவை மதிக்காமல் ஏழை எளிய மாணவிகளை சேர்க்கையில் குளறுபடி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்—! கல்வித்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா….?
கோவை

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உத்தரவை மதிக்காமல் ஏழை எளிய மாணவிகளை சேர்க்கையில் குளறுபடி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்—! கல்வித்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா….?

தமிழக அரசு ஏழை எளிய மாணவி.மாணவர்கள் நலன் கருதிபள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில்ஏழை எளிய மாணவ மாணவிகள் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் ... Read More

மயிலாடுதுறை, குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்புத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று 144 தடை உத்தரவு:- 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை, குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்புத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று 144 தடை உத்தரவு:- 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ... Read More