Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்! சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவை மற்றும் வணிகரீதியான பயன்பாட்டிற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை- ஆர்டிஐ. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவை மற்றும் வணிகரீதியான பயன்பாட்டிற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அரசு ... Read More
தலைப்பு செய்திகள்
நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் இனி கார்மேலறம் நிறுத்தத்திலும் நின்றுசெல்லும். நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் இனி கார்மேலறம் நிறுத்தத்திலும் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவில் வசிக்கும் அதிகமான ... Read More
தலைப்பு செய்திகள்
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்க: ஜி.கே.வாசன் கோரிக்கை. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்களின் வாயிலாக இன்று கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்களின் வாயிலாக இன்று கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி காலை 7 மணி ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ... Read More
மாவட்ட செய்திகள்
பஞ்சு பதுங்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு? திருப்பூரில் பிரமாண்டமான தொழில் வளர்ச்சி என்பது திருப்பூர் வாழ் மக்களின் கடுமையான உழைப்பினால் தானாக உருவான வளர்ச்சி. இந்த ஊரில் இருக்கும் அனைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
பள்ளப்பட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி 3 பேர் மீது வழக்கு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பசுபதிராஜன் மனைவி சங்கரம்மாள் வயது 25. இருவருக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் மதுபான பாரில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல். மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கொடைக்கானல் மதுபானக் கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் பயன்படுத்தப்படுகிறது என்று கூறிய நிலையில் உடனடி நடவடிக்கையாக கொடைக்கானல் மதுபான பாரில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ... Read More







