Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் படகு ... Read More
மாவட்ட செய்திகள்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்பாள் கும்பாபிஷேகம். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வந்தது. தற்போது, அது மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. நேற்று ... Read More
தலைப்பு செய்திகள்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. புதுடெல்லி, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை 4 ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் அவலம்! காட்பாடியில் பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனை செய்யும் அவலம் தொடர் கதையாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் எஸ் பி ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் எஸ்.டி.டி. என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவில் எக்ஸ்.இ திரிபு: உறுதிசெய்த இன்ஸாகாக்! கரோனா வைரஸின் எக்ஸ்.இ திரிபு இந்தியாவில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத் துறையின் ஆய்வு அமைப்பான இன்ஸாகாக் (The Indian SARS-CoV-2 Genomics Consortium) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ... Read More
மாவட்ட செய்திகள்
நெல்லை அருகே துப்பட்டாவால் பெண் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம். நெல்லை அருகே துப்பட்டாவால் பெண் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ... Read More
மாவட்ட செய்திகள்
தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற கானா பாடகர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த கானா ... Read More








