Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
செம்பனார் கோயில் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு. உணவுத்துறை செயலாளர் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையாளர் ஆகியோர்களால் ... Read More
மாவட்ட செய்திகள்
3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், இருபதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ... Read More
மாவட்ட செய்திகள்
கணக்கம் பாளையம் ஊராட்சி ராயல் லட்சுமி நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ராயல் லட்சுமி நகரில் பி.ஏ.பி கால்வாய் செல்கிறது ... Read More
தலைப்பு செய்திகள்
"நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி, அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ... Read More
மாவட்ட செய்திகள்
தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.259.82 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேனியில் ... Read More
தலைப்பு செய்திகள்
கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறும் சென்னை ஐஐடி!: மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி..200ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு..!! சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் ... Read More
மாவட்ட செய்திகள்
களிமேடு கிராமத்தில் ஒரு நபர் குழு அலுவலர் விசாரணை தொடக்கம். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் விசாரணை ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர். டாக்டர் ஆ. சீனிவாசனுக்கு சமூகப் பணியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை, குழந்தை திருமணம் தடுத்தல் பணியில் பங்கு மற்றும் ஆலோசனைக்கான சேவ ரத்னா விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல்லை ... Read More


