Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
காரைக்காலில் 16.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமகிரியை மண்டபத்தை நாஜிம் திறந்து வைத்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் ... Read More
மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்பாக்கத்தை சார்ந்த சரவணன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனால் தனியார் டயர் கம்பெனியின் மேலாளரான கல்பாக்கத்தை ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 325 கிலோ குட்கா மற்றும் 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தளம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்போது ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல் - அரிவாளால் வெட்டியதில் கல்லூரி மாணவர் காயம் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு - 3 பேர் கைது. ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் ... Read More
தலைப்பு செய்திகள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் புறநகர் மாவட்டத்திற்கான ... Read More
தலைப்பு செய்திகள்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ... Read More
தலைப்பு செய்திகள்
"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். "பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் இருந்து இளம்பெண்ணை மாமல்லபுரம் வரவழைத்த வாலிபர்கள். ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் இருந்து இளம்பெண்ணை மாமல்லபுரம் வரவழைத்த வாலிபர்கள், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பணம், செல்போனை பறித்துச் ... Read More
மாவட்ட செய்திகள்
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது, வேகமாக ... Read More




