Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
மதுரை மேம்பாலம் கட்டும் போது வடமாநில தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஜேஎம்சி நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ. 3 கோடி ரூபாய் அபராதம். மதுரை - செட்டிக்குளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ... Read More
தலைப்பு செய்திகள்
`ஈமச் சடங்கிற்கு பணம் கொடுத்தது ஏன்?'- காவல் துறை மீது சந்தேகம் எழுப்பும் ஓபிஎஸ். "காவல் துறையினர் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் விக்னேஷ் குடும்பத்தினருக்கு கொடுக்கப்படுகிறது என்றால், அங்கே காவல் துறையினர் தவறு ... Read More
மாவட்ட செய்திகள்
தற்கொலை செய்யப்போகிறோம் என்று பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை. தற்கொலை செய்யப்போகிறோம் என்று பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு காதல் ஜோடி ... Read More
தலைப்பு செய்திகள்
ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகளைக் கட்டுப்படுத்துவாரா எலான் மஸ்க்? பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவானவராகத் தன்னைச் சித்தரித்துக்கொள்ளும் தொழிலதிபர் எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிலையில், ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகள் பரவுவதை அவர் கட்டுப்படுத்துவாரா ... Read More
தலைப்பு செய்திகள்
ஜார்க்கண்டில் மின்தடை அதிகரித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் அம்மாநில அரசுக்கு `நறுக்'கென்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு ... Read More
தலைப்பு செய்திகள்
"ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த நிலையில், விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன்" என்று சசிகலா கூறினார். நாகை மாவட்டம், நாகூரில் நாளை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சசிகலா ... Read More
மாவட்ட செய்திகள்
நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது. நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
சமூக வலைதளமான ட்விட்டரை, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது இறுதியாகி உள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தை சீரழிக்கும் வகையில் முழு கொள்ளளவு இயக்காமல் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தை சீரழிக்கும் வகையில் முழு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை ராஜப்பா நகர்வாசிகளால் ஸ்ரீ செங்கமல நாச்சியம்மன் 57-வது ஆண்டு பால்குட அபிஷேகம் விழா. கேரளா செண்டை மேளம் தென்னக பண்பாட்டு மையம் ஏற்பாடு. தஞ்சை மாநகராட்சி ராஜப்பா நகர்வாசிகளால் அப்பகுதியில் எழுந்து பக்தர்களுக்கு ... Read More








