Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்க வரும் கிராமச் செயலகங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி. தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கிராமச் செயலகங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தேசிய பஞ்சாயத்து ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறப்பு. மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற திட்டத்தினை ... Read More
தலைப்பு செய்திகள்
தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மாற்ற முடிவு?- பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் நியமிக்க வாய்ப்பு. தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மாற்ற முடிவு?- பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் நியமிக்க வாய்ப்பு. சென்னை: தெலுங்கானா மாநில கவர்னராக தமிழ்நாட்டை ... Read More
மாவட்ட செய்திகள்
பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!! விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ... Read More
மாவட்ட செய்திகள்
அதிமுக கழக அமைப்பு தேர்தலில் புதிதாக பொறுப்பேற்ற கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதிமுக கழக நிர்வாகிகள் அமைப்பு தேர்தல் நடைபெற்றது தேர்தலில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா. கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்பு. தூத்துக்குடி ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழா. கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் காவலாளியிடம் தகராறு செய்த 2 பேருக்கு ஜெயில் மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பு. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை காவலாளியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த 2 பேருக்கு 5 நாள் ... Read More
மாவட்ட செய்திகள்
செம்பனார்கவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய குழு ... Read More
மாவட்ட செய்திகள்
நல்லாடையில் அடையாளம் தெரியாத இளைஞர் தூக்கிட்டு மர்மச்சாவு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை பகுதியில் இளைஞர் தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார், பெரம்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நல்லாடை ஊராட்சி கொல்லி ... Read More

