BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் மயக்கம் வாந்தி எடுத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதி. ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

அம்பேத்கரின் பாடப்பிரிவு என்ன ஆச்சு?: தமிழக அரசுக்கு நோட்டீஸ். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் படிப்புகள் துறையைத் துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகமும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

15 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் வெட்டப்படாமல் கொல்லைகளில் காய்ந்து வரும் நிலை.   15 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் வெட்டப்படாமல் கொல்லைகளில் காய்ந்து வரும் நிலையில் வரும் 27 ஆம் தேதியோடு ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

 தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

மீண்டும் 'உத்தமர் காந்தி விருது' வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உலக பூமி தினம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ஆம் தேதி உலக பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக பூமி தினத்தையொட்டி உடுமலை ஒன்றியம்,இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தி.மு.க. அமைப்புத் தேர்தல். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரம் மற்றும் பேரூர் வார்டு பகுதிகளுக்கு திமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி அக்கட்சியின் மாவட்ட ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி. நாளை மறுதினம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வித்தியாசமான முறையில் ... Read More

மாவட்ட செய்திகள்
கோவை

மாவட்ட செய்திகள்

தி.மு.க. மாஜி அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு. கோவை தி.மு.க., மாஜி அமைச்சர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது. தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் ... Read More

மாவட்ட செய்திகள்
கோவை

மாவட்ட செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை. மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கிழக்கு மண்டல கூட்டத்தில் மண்டல தலைவர் ... Read More