Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
110 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் : 2பேர் கைது! வேலூர், குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 17-04-2022 அன்று காவல் ஆய்வாளர் சதீஷ் வழிகாட்டுதல்படி ,காவல் ... Read More
மாவட்ட செய்திகள்
தெருநாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பலி! காட்பாடி அருகே இடையகுப்பம் காப்பு காட்டில் தீ காரணமாக புள்ளிமான் மலையில் இருந்து வந்தது .அதனை தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. வேலூர் மாவட்டம், ... Read More
மாவட்ட செய்திகள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் பேருந்தில் குரங்கு போல் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்தை இயங்கி செல்லும் ஓட்டுநர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரை ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் அலுவலர், ரேஷன் அரிசி தரம் குறித்து ஆய்வு செய்த பிறகு தற்போது உள்ள நிலை. யிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காவிலும் ( மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி) ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர், காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை ... Read More
சினிமா
கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தின் புது அப்டேட் வந்தாச்சு. கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தில் யார் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள்? இதன் படப்பிடிப்பு எப்போது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ... Read More
தலைப்பு செய்திகள்
‘யுவன் கருப்பு; நான் அண்டங்காக்கை கருப்பு!’: அண்ணாமலை பரபர பேட்டி. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பதிலளிக்கும் வகையில், ' கருப்பு திராவிடன்; பெருமை மிகு தமிழன் என்று கருப்பு உடையுடன் தனது புகைப்படத்தை ... Read More
தலைப்பு செய்திகள்
`மதக்கலவரத்தை தூண்டுகிறார்; அண்ணாமலையை கைது செய்யவும்' டிஜிபியிடம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு புகார். ``எங்கள் அமைப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்" என ... Read More
மாவட்ட செய்திகள்
`மாட்டு வண்டிக்கும் மணல் கொடுங்க'- போராடி சாதித்த தொழிலாளர்கள். மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று ஆற்றின் நடுவில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கையை வெற்றி பெறச் ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கிணற்றில் தவறி விழுந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (40) என்பவர் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு ... Read More



