Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த ... Read More
மாவட்ட செய்திகள்
கஞ்சா ஒழிப்பு சிறப்பு போலீசார் என மிரட்டி வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 போலி போலீசார் கைது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல தொடர்ந்து போலீஸ் வேடமிட்டு வலம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே 5 மாடு திருடர்கள் கைது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே 5 மாடு திருடர்கள் கைது. சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல்நிலைய ... Read More
தலைப்பு செய்திகள்
இயற்கைச் சீற்றங்களைவிடவும் அதிக உயிரிழப்புகள்: பாம்புக் கடி பாதிப்பைக் குறைப்பதில் ஒடிசா தீவிரம்! புயல், கனமழை போன்ற பாதிப்புகளுக்குப் பெயர்பெற்ற ஒடிசா மாநிலத்தில், இயற்கைச் சீற்றங்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிடவும் பாம்பு கடித்து ... Read More
மாவட்ட செய்திகள்
கீழக்கொடுமலூர் கிராமத்தில் சிவகாளி அம்மன் கோவில் 29ம் ஆண்டு சித்திரைப் பொங்கல் விழா மற்றும் பால்குட விழா. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கொடுமலூர் கிராமத்தில் சிவகாளி அம்மன் கோவில் 29ம் ஆண்டு சித்திரைப் பொங்கல் விழா ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு. ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு. கொலையாக இருக்க கூடுமோ ... Read More
தலைப்பு செய்திகள்
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ... Read More
மாவட்ட செய்திகள்
உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு. தர்மபுரி மாவட்டம் கரியப்பன் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்ததையடுத்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை ... Read More
தலைப்பு செய்திகள்
கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை அரசு அந்நிய செலாவணிக்காக பெரும்பாலும் சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. கொரோனா ... Read More
மாவட்ட செய்திகள்
சிறுகச் சிறுகத் திருட்டு: நூதன முறையில் 72 பவுன் நகை கொள்ளை! சிறுக சிறுகச் சேமிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாகர்கோவிலில் ஒரு வீட்டில் வேலை செய்த பணியாளர்களே சிறுகச் சிறுகக் கொள்ளையடித்து 72 ... Read More



