Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
பேருந்துகளில் கட்டண கொள்ளை ! தமிழகத்தில் நான்கு நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் படையெடுத்து கோயம்பேடு பேருந்து நிலையங்களில் குவிந்த நிலையில் அரசு பேருந்துகளில் சிறப்பு பேருந்து இல்லாததால் ... Read More
மாவட்ட செய்திகள்
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தாலுக்கா, தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை கயிலை ஸ்ரீ நட்சத்திர குருமணிகள் திரு முன்னிலையில் ... Read More
மாவட்ட செய்திகள்
புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழா! வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சியாளர் பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131,வது பிறந்தநாள் ... Read More
மாவட்ட செய்திகள்
டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக நகர கழக சார்பில் கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெறுவதாக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் (16ம் தேதி) அ.தி.மு.க., கழக அமைப்பு தேர்தல் நடைபெறுவதாக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ... Read More
மாவட்ட செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம். திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சித்தாம்பிகை சமேத சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ... Read More
மாவட்ட செய்திகள்
சித்திரை பிறந்ததையொட்டி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் , இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை ... Read More
மாவட்ட செய்திகள்
திருநங்கையர் தினத்தை முன்னிட்டு காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் உழைக்கும் திருநங்கைகள் மரக்கன்று நட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வருடம்தோறும் திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் ... Read More

