BREAKING NEWS

Category: வேலூர்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி  கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது   https://youtu.be/X9hAvfl_anU மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத ... Read More

வேலூர்

மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

கே.வி.குப்பம் அடுத்த மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் காமாட்சி அம்மன் உடனுறை மகாதேவமலை சுவாமி கோயிலில் ஆடி ... Read More

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு ... Read More

போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்!
வேலூர்

போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்!

போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்! வேலூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் மோப்ப நாய் லூசி கடந்த 2012 ஆம் ... Read More

சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர்

சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!

சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி! வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ... Read More

வாகன ஓட்டிகளிடம் கைநீட்டிய காவலர் சங்கர் பணியிடை நீக்கம்!
வேலூர்

வாகன ஓட்டிகளிடம் கைநீட்டிய காவலர் சங்கர் பணியிடை நீக்கம்!

வேலூர் மாவட்டம் ,பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் (25.07.2024) நேற்றுமுன் தினம் இரவு ரோந்துப்பணியிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் சங்கர் மற்றும் ஹோம் கார்டு அதாவது ... Read More

காட்பாடி காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலையத்துக்கான விருது வழங்கி கௌரவிப்பு! 
வேலூர்

காட்பாடி காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலையத்துக்கான விருது வழங்கி கௌரவிப்பு! 

தமிழகத்தில் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து முதலமைச்சரின் பரிசு வழங்கி கௌரவிக்க சிபாரிசு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து அந்த காவல் நிலையங்களுக்கு சிறந்த காவல் ... Read More

காட்பாடியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
வேலூர்

காட்பாடியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் மின் கட்டணம் உயர்வு, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, எண்ணெய் போன்ற ... Read More

செய்யாறில் மின் உயர்வை திரும்ப பெற கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !
வேலூர்

செய்யாறில் மின் உயர்வை திரும்ப பெற கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !

செய்யாறில் மின் உயர்வை திரும்ப பெற கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் ! செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் உயர்வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ... Read More

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா
வேலூர்

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா மாவட்டம் காட்பாடி வட்டம் கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டு விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ,ஆராதனையும், ... Read More