BREAKING NEWS

Category: வேலூர்

பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி
வேலூர்

பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி

காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது . வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ... Read More

கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..
வேலூர்

கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..

  வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேரூந்து நிறுத்தம் அருகே, அகில பாரத இந்து மகாசபை சார்பில் வேலூர் ஜலகண்டஈஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தரிசனம் செய்ய ... Read More

காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.
வேலூர்

காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யான பிரம்மபுரத்தில் உள்ள பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக அடிக்கடி வந்த புகார் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி காவல் உதவி ... Read More

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
வேலூர்

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு.
வேலூர்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ... Read More

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை
வேலூர்

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்டவனை தேடி வரும் போலீசார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More

வேலூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேட்டி
அரசியல்

வேலூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் தனது தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்கபடும் ... Read More

வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வேலூர்

வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம். வேலூர் மாவட்டம் காட்பாடி ... Read More

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அரசியல்

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

  தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வேலூரில் நடைபெறும் பாஜக கூட்டணி பிரச்சார ... Read More

மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என  மு.க.ஸ்டாலின்
அரசியல்

மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்

  மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ... Read More