BREAKING NEWS

Category: வேலூர்

மூடிய கடையில் திருடா வந்த திருடனை விளக்கமாறால் அடித்து விரட்டிய மூதாட்டி …திருட வந்த இடத்தில் பைக்கை விட்டுச் சென்ற திருடன்
வேலூர்

மூடிய கடையில் திருடா வந்த திருடனை விளக்கமாறால் அடித்து விரட்டிய மூதாட்டி …திருட வந்த இடத்தில் பைக்கை விட்டுச் சென்ற திருடன்

  வேலூர் மாநகரத்துக்குட்பட்ட பலவஞ்சாத்து குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் தெருவில் செந்தாமரை என்பவர் மளிகை கடையை நடத்தி வருகின்றார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மத்தியம் நேரத்தில் கடையின் ஷட்டரை ... Read More

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு
அரசியல்

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி பிரச்சாரம் வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் ... Read More

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்
அரசியல்

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்

  வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பளபளனு இரூக்க பவுடர் போட்டியா? ஃபேர்ன்ல உள்ள போட்டியா? என அவதூறாக பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா? பெண்களை இழிவு படுத்தி பேசுவது ... Read More

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று
அரசியல்

தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று

  தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம் தன்னுடைய மனைவியுடன் வாழாத மோடி 140 கோடி ... Read More

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும் என்றார்,  என்ற இயேசு நாதரின் பாடலை பாடி வேலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான்
அரசியல்

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும் என்றார், என்ற இயேசு நாதரின் பாடலை பாடி வேலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான்

வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் நாள்தோறும் விதவிதமாக தனது பாணியில் பிரச்சாரம் மக்களை கவர்ந்து வருகிறார் இதனை ... Read More

காட்பாடி அருகே கைக்குழந்தையுடன் தன்னை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் காவல் நிலையத்தில் தர்ணா போலீசார் விசாரணை
வேலூர்

காட்பாடி அருகே கைக்குழந்தையுடன் தன்னை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் காவல் நிலையத்தில் தர்ணா போலீசார் விசாரணை

காட்பாடி அருகே கைக்குழந்தையுடன் தன்னை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் காவல் நிலையத்தில் தர்ணா போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த கீரைசாத்து காலனி பகுதியை ... Read More

என்னை தோற்கடிக்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் எனது பெயரில் 9 பேரை கலந்திருக்கியுள்ளார் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பேட்டி
அரசியல்

என்னை தோற்கடிக்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் எனது பெயரில் 9 பேரை கலந்திருக்கியுள்ளார் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பேட்டி

வேலூர் மாவட்டம் புரட்சி பாரதம் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது அது மேடையில் அமரும்போது தெரியும். என்னை தோற்கடிக்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் எனது பெயரில் 9 பேரை கலந்திருக்கியுள்ளார் எத்தனை சண்முகம் வந்தாலும் இந்த ... Read More

காட்பாடி அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை
அரசியல்

காட்பாடி அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை

காட்பாடி அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் ... Read More

வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
அரசியல்

வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மற்றவர்கள் சொல்வது போல் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ... Read More

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர்
அரசியல்

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர்

வேலூரில் மன்சூர் அலிகான் அலுவலகத்தில் உள்ள பதாகைகள், கொடுகளை அகற்றிய பறக்கும்படையினர் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் ... Read More