BREAKING NEWS

Category: வேலூர்

காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வேலூர்

காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வி.ஐடி பல்கலைக்கழகம் இணைந்து ... Read More

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேச்சு.
வேலூர்

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேச்சு.

மதுவை ஒழிக்க வேண்டும் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை ... Read More

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.
வேலூர்

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமம் உள்ளது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை தொழிலாக நம்பி விவசாயம் செய்து அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு ... Read More

காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.
வேலூர்

காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை... வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோவில் பின்புறம் லட்சுமி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் ... Read More

பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு உடனடி நடவடிக்கை எடுத்த ஜெகதீஷ் சந்திர போஸ்..
வேலூர்

பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு உடனடி நடவடிக்கை எடுத்த ஜெகதீஷ் சந்திர போஸ்..

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மூணாவது வார்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாபு என்பவரின் வீட்டில் நாலடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது.   இதை கண்ட பாபு அவரது குடும்பத்தினரும் ... Read More

காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.
வேலூர்

காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரெட் கிராஸ் ... Read More

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
வேலூர்

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

வேலூர் மாவட்டம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு விமானம் வாங்க உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் புதுச்சேரி முதல்வருக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை ... Read More

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர்

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.   இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More

வேலூரில் பாரம்பரிய கலை வளர்க்கும் நோக்கத்தில் அரசு அருங்காட்சியகத்தில் சிலம்பம் போட்டிகள் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
வேலூர்

வேலூரில் பாரம்பரிய கலை வளர்க்கும் நோக்கத்தில் அரசு அருங்காட்சியகத்தில் சிலம்பம் போட்டிகள் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையிலுள்ள தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் கண்மணி கலைக்கூடம் என்ற பாரம்பரிய விளையாட்டுகளை பயிற்றுவிக்கும் மையத்தின் சார்பில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் இம்மையத்தின் சார்பில் ... Read More

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்!
வேலூர்

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்!

குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே போலீசாருக்கு சென்னை ரயில்வே எஸ்.பி.பாராட்டு! வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (63) என்பவர் கடந்த 3ம் ... Read More