Category: வேலூர்
பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.
பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் புதிதாக பர்ஹான் மெட்டல்ஸ் கம்பெனி என்று ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டுள்ளது இந்த கம்பெனி பேரணாம்பட்டிலிருந்து,.. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல மாற்று பாதையாகும் ... Read More
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் KRB மற்றும் கமாலுதீன் என்ற இரண்டு தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் இரவு வேலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை இந்த வழியாக ... Read More
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கீதா அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா, ... Read More
பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா ... Read More
அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.
வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். ... Read More
வேலூர் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்ப்பு.
வேலூர் மாவட்டம். வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அபர்ணா மற்றும் காவல்துறை ... Read More
கே.வி.குப்பத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.
தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அந்தப் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கே.வி.குப்பம் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ... Read More
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்! எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர். ... Read More
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து; வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.
வேலூர் மாவட்டம்; அங்கன்வாடி ஊழியர்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்கிட வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுப்பு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் ... Read More
