Category: வேலூர்
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் M.பிரபாத் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது வருகின்ற 23 ,24, 2023 அன்று பேரணாம்பட்டு அரசினர் ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளியில் ... Read More
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் வேலூர் சரக டிஐஜி பேச்சு.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் வெற்றித் தமிழா என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர் ... Read More
வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. வேலூர் மாவட்ட ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிந்து கவண ... Read More
வேலூரில் 5070 இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அரிசி நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.200 பணம் சொந்த செலவில் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
5070 இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பரிசு பொருட்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினார். வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீபத்தில் வெடி மருந்துகள் வெடித்தது. இதில் 12 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயை ... Read More
மேல்பாடி அடுத்த சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிவானூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு சென்னை ... Read More
வண்டறந்தாங்கலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
காட்பாடி அடுத்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கலில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி ... Read More
பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ... Read More
