Category: வேலூர்
காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More
பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று வேலூர் காவல் சரக துணை தலைவர் முனைவர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் ... Read More
தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்
ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள் வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ... Read More
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் ஒரு தீர்மானம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழகத்தில் ஏன் தீர்மானத்தை ஆங்கிலத்தில் இடம் பெற வைக்கிறீர்கள் தமிழில் வைக்க வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More
பேர்ணாம்பட்டு அருகே யானை மிதித்து பெண் படுகாயம் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் என்பவரின் மனைவி கோகிலா இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். அப்பொழுது திடீரென ... Read More
கவரிங் நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன்- 5 சவரன் தங்கை நகையும் சில வெள்ளி பொருட்களும் திருட்டு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் ரம்யா என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார் இதனிடையே அதே கடையில் அடகு நகைகளும் வாங்கி வைத்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு கடையை ... Read More
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் சமரசம் மூலம் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மாவட்டம் ... Read More
வேலூர் சத்துவாச்சாரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்ப
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பெங்களூரு& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே வந்தபோது ... Read More
ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் இரவும் பகலுமாக நடக்கும் மணல் கொள்ளை.
வேலூர் மாவட்டம்; 20 கி.மீ தூரம் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. உத்திர காவிரி ஆற்றில் வண்டிக்கனக்காக குவியியல் குவியலாக சேர்க்கப்படும் ஆற்று ... Read More
