Category: வேலூர்
வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More
வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு – பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
வேலூர் மாவட்டம். பணியிடை நீக்கம் வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகமானசெய்யப்பட்ட பொது மேலாளருக்காக மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம், வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு - பால் முகவர்கள் சங்கம் கண்டனம். ... Read More
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.
வேலூர் மாவட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 27 மாத அகவிலைப்படி நிலுவையினை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ... Read More
வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியில் தனது 3 சக்கர வாகனத்திலேயே உயிரிழந்து கிடந்த மாற்றுத்திறனாளி உடலை மீட்டு வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் 44 வயதுடைய மாற்றுத்திறனாளி முருகன். இவர் நேற்று இரவு வேலப்பாடி பெரிய தனம் சுப்ரயா முதலிதெரு சாலையோரம் தனது 3 சக்கர ... Read More
காட்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் வருமான வரித்துறை விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவலர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ... Read More
சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 -ல் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் என்பவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் ... Read More
வேலூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், மகளிர் ... Read More
லத்தேரி ஊராட்சியில் துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் விழிப்புணர்வு.
வேலூர் மாவட்டம், கி.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், லத்தேரி ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து பெறுவது குறித்து துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார் இந்நிகழ்வின் ... Read More
வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திரளான கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலை அருகில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர் வோர் தினம் மற்றும் நுகர் வோர் உரிமைகள் மீட்பு தின விழிப்புணர்வு ... Read More
வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வேலூரைச் ... Read More
