Category: வேலூர்
பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்... மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ... Read More
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேரணாம்பட்டு. ரோட்டரி சங்கம், குப்பம். பி. இ .எஸ். மருத்துவமனை, பேரணாம்பட்டு. கார்த்திக் எலக்ட்ரானிக்ஸ்,மற்றும் பர்னிச்சர்ஸ் மற்றும். ஜெயம் டிஜிட்டல் இணைந்து மாபெரும் இலவச ... Read More
பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரவட்ல கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன். வயது 51 தந்தை பெயர். கோவிந்தசாமி இவருக்கு முதல் மனைவி பெயர் சரளா. இவர்களுக்கு இரண்டு ஆண்களும் ஒரு மகளும் உள்ளனர் இரண்டாவது ... Read More
பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வசிக்கும் அருள். என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன். அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி அதில் அவர் கூறி இருப்பதாவது பேரணாம்பட்டு பழைய ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் பகுதி உதவி செயற்பொறியாளர். சுரேஷுக்கு பொதுமக்கள் பாராட்டு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாதகர் பகுதியில் மின் துறை உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர். சுரேஷ். சுரேஷ் சமீபத்தில் பெய்த மழையால் பேரணாம்பட்டு ஒன்றியம் சிவகிரி பகுதியில் மின்கம்பங்கள் பழுதாகி ... Read More
பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் ஆற்றல் மீன் மாற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சின்னதாமல் செருவு ஊராட்சி. பாரதியார் நகரில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் 10-MVA வில் இருந்து 16 MVA வாக. அதாவது ஆற்றல் மின் மாற்றியை தமிழ்நாடு ... Read More
பேரணாம்பட்டு பத்தாவது வார்டில் கிராம சபா கூட்டம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 10 வது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 3-வது வார்டில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், ... Read More
வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி..
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக இரண்டு நாட்களுக்கு (02/11/2022 -03/11/2022) ஆகிய ... Read More
பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா ஏரி குத்தி ஊராட்சியில் புதிய முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் சமீபத்தில் நின்றுபோன பெரும்பாலான பயனாளிகளுக்கு நின்று போன உதவித் தொகைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல ஆயிரம் ரூபாய் ... Read More
