BREAKING NEWS

Category: வேலூர்

ஒடுக்கத்ததூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.
வேலூர்

ஒடுக்கத்ததூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.

வேலூர், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!   இவ்விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ... Read More

வேலூர், ஒடுக்கத்ததூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.
வேலூர்

வேலூர், ஒடுக்கத்ததூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் ... Read More

வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.
வேலூர்

வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

 வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அஜூபுர பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல நிலை பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள (SMART CLASS) நவின வகுப்பு திறப்பு விழா நடைபெற்றது.   இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் ... Read More

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர்

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர், பேரணாம்பட்டு பங்களா மேட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது சார் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறார் இவர் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது கண்டித்தும், ... Read More

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.
வேலூர்

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

வேலூர்,  பேரணம்பட்டு நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விடுதிக்காப்பாளர் சுபாஷினி சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பத்து மாணவிகள் மட்டுமே உள்ள ... Read More

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர், சேலம் குடியாத்தம், கே.ஜீ.எப், மார்கம் பஸ்கள் இயக்கம்.
வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர், சேலம் குடியாத்தம், கே.ஜீ.எப், மார்கம் பஸ்கள் இயக்கம்.

வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். ... Read More

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.
வேலூர்

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்று வருகிறது.     ... Read More

வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
வேலூர்

வேலூர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!.     அணைகட்டு அரசு ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.

வேலூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள். செயல்பட்டு வருகின்றனர்.   ஆனால் பின் ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும். செயல்படுவதில்லை அவர்களுக்கு பதிலாக பெண் ஊராட்சி மன்ற ... Read More

பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.
வேலூர்

பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.

வேலூர், பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.   பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூன்றாவது நாளான நேற்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக ... Read More