BREAKING NEWS

Category: வேலூர்

காட்பாடி ரயில் நிலையத்தில் கடத்தல் ரேசன் அரிசி பரிமுதல்
வேலூர்

காட்பாடி ரயில் நிலையத்தில் கடத்தல் ரேசன் அரிசி பரிமுதல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசி ரயில்களில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் காட்பாடிரயில்வே போலீசார் எஸ் எஸ் ஐ ... Read More

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.   ரேகா, சாம்பலா, சீதா, ... Read More

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
வேலூர்

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.

குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.   மாவட்ட ஊராட்சி குழு ... Read More

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேலூர்

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குடியாத்தம்: வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் ... Read More

வேலூரில் இயற்கை கருத்தரிப்பு மையம், ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர்

வேலூரில் இயற்கை கருத்தரிப்பு மையம், ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூர் டவுன்ஹாலில் இன்று தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.   கேரளா ஆந்திரா மாநிலங்களில் ... Read More

வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
வேலூர்

வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

வேலூர்: வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.   வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் ... Read More

போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி வேலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வேலூர்

போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி வேலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.   கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார். முன்னாள் ... Read More

இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…
வேலூர்

இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…

வேலூர்: தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் ... Read More

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.

பேர்ணாம்பட்டு ஜூலை 30 பேரணாம்பட்டியில் ஏராளமான ஓட்டல்களும் ஸ்வீட் கடைகளும் பேக்கரிகளும் செயல்பட்டு வருகிறன. பிளாஸ்டிக் பொருள் என்று சொல்லப்படுகின்ற பாலத்தின் பைகளுக்கு தமிழக அரசு தடை வித்துள்ளது.   ஆனால் பேரணாம்பட்டியில் உள்ள ... Read More

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
முக்கியச் செய்திகள்

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

குடியாத்தம் செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் சீர்கேட்டை கண்டித்து 29.7.22.காலை 12 மணிக்கு இந்திய குடியரசு கட்சி சாா்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.   Gசாமு மாவட்ட இணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினாா். ... Read More