BREAKING NEWS

Category: வேலூர்

குடியாத்தம் (தனி) தாசில்தாரராக கோ. சரவணன் பதவியேற்பு.
வேலூர்

குடியாத்தம் (தனி) தாசில்தாரராக கோ. சரவணன் பதவியேற்பு.

குடியாத்தம் தாலுகாவின் புதிய தனி தாசில்தாரராக கோ சரவணன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் வட்ட வளங்கள் அலுவலர் தேவி சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தரர் நெடு மாறன் தனி வருவாய் ... Read More

பேரணாம்பட்டு புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்பு.
வேலூர்

பேரணாம்பட்டு புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு இதுவரை தாசில்தாரராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பணி மாறுதலாகி சென்று விட்டதால் புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிடத்து துணை ... Read More

வேலூர், திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர்

வேலூர், திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய மாவட்ட புதிய ஒன்றிய நிர்வாகிகளான வேலூர் ஒன்றிய செயலாளர் சிஎல் ஞானசேகரன்.   அவைத்தலைவர்மூ பாபு. பொருளாளர்கீ. கோ.இராமலிங்கம். துணைச் ... Read More

பேரணாம்பட்டு புதிய சார்பதிவாளராக ராதிகா பதவி ஏற்பு.
வேலூர்

பேரணாம்பட்டு புதிய சார்பதிவாளராக ராதிகா பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு ஆகஸ்ட் 5 பேரணாம்பட்டு சார் பதிவாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் வேறு ஊருக்கு பணி மாறுதலாக சென்று விட்டதால் பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ராதிகா பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சார்பதிவாளர் அலுவலக ... Read More

போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி!
வேலூர்

போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி!

இன்று கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி அவர்கள் ஆணைக்கிணங்க         வேலூர் மாநகரம் நோதஜி விளையாட்டு அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான ... Read More

4 ஆம் ஆடி வெள்ளி திருவிழா!
வேலூர்

4 ஆம் ஆடி வெள்ளி திருவிழா!

                                                  ... Read More

காட்பாடி ரயில் நிலையத்தில் கடத்தல் ரேசன் அரிசி பரிமுதல்
வேலூர்

காட்பாடி ரயில் நிலையத்தில் கடத்தல் ரேசன் அரிசி பரிமுதல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசி ரயில்களில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் காட்பாடிரயில்வே போலீசார் எஸ் எஸ் ஐ ... Read More

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.   ரேகா, சாம்பலா, சீதா, ... Read More

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
வேலூர்

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.

குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.   மாவட்ட ஊராட்சி குழு ... Read More

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேலூர்

மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குடியாத்தம்: வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் ... Read More