Category: வேலூர்
பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் சாலை வசதி தெரு மின்விளக்கு வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் ஆணையாளர் சுபாஷினி நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் தரைக்காடு பகுதியில் சாலை வசதி இல்லாமலும் தெரு மின்விளக்கு வசதி இல்லாமலும் கால்வாய் வசதி இல்லாமலும் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இது குறித்து இப்பகுதி ... Read More
வேலூர் ஜெயிலில் மனநிலை பாதிப்பு தடுக்க கைதிகளுக்கு விளையாட்டு, இசை பயிற்சி அவசியம்.
வேலூர் ஜெயிலில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக திடீரென கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. ... Read More
வேலூரில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
வேலூர்: காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் ... Read More
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை கேட்டு இஸ்லாமிய 1500 பெண்கள் பங்கேற்பு.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இதில் 1500 பெண்கள் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய ... Read More
மணல் குவாரி தொடங்க வேண்டும்.. மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
குடியாத்தம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கிளை மற்றும் வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி தொடங்கிட வேண்டும் என ... Read More
பகுதி நேர ரேஷபகுதி நேர ரேஷன் கடை நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி தெற்கு ஒன்றியம் காட்டுப்புத்தூர் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடந்தது. வேலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து ... Read More
பேரணாம்பட்டில் இருந்து குண்டலப் பல்லிக்கு அரசு பேருந்து மீண்டும் இயக்கம்.
பேரணாம்பட்டில் இருந்து குண்டலப்பல் லி வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து பஸ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட அரசு ... Read More
2 ஆண்டுகளுக்கு பிறகு 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா… வேலூரில் காவடி பக்தர்கள் ஊர்வலம்.
வேலூர்: கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருத்தணி ஆடி கிருத்திகை விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ... Read More
வேலூர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.
வேலூர்: ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக மதுரைதேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கைது ... Read More
46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பு. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,
வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை இந்திரா நகர் பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது. ... Read More
