Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி மணி உயர்மின் அழுத்த மின்சார கம்பி திடீர்னு அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்: தஞ்சை சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ்வரன். பிரபல ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட வட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு வாங்கும் விழா: புராணத்தைப் போற்றும் கெங்கையம்மன் திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்படும் அம்மன் சிரசு. அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய ... Read More
சினிமா
விவசாய நிலத்தில் கார் ரேஸ்: பிரபல நடிகர் மீது வழக்கு: அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்தவர், மலையாள ... Read More
உலக செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை. தாய் ஆசிட் வீசி கொலை. உயிருக்கு போராடும் தந்தை: இளைஞர்கள் வெறிச் செயல்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள், அவரின் தாயாரை ஆசிட் வீசி கொலை செய்துள்ளனர். தந்தை ... Read More
மாவட்ட செய்திகள்
குடும்பத்தை வாட்டிய வறுமை.. 5 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற தாய்: தமிழகத்தில் நடந்த சோகம்! குடும்ப வறுமை காரணமாக பிறந்து 5 நாளே ஆன குழந்தையை 5 ஆயிரம் ரூபாய்க்கு தாயே விற்ற ... Read More
தலைப்பு செய்திகள்
பிரபாகரனின் பேராண்மை எங்கே. நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே?கவிஞர் வைரமுத்து ட்வீட்: "தாய்மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே" என்று கவிஞர் வைரமுத்து ... Read More
மாவட்ட செய்திகள்
யாரைத்தான் நம்புவது?- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் குழப்பத்தில் விவசாயிகள்: கைவிடப்பட்ட மோகனூர்- நெரூர் இடையேயான கதவணை திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கத்தில் சுற்று வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சூறாவளி காற்றில் தரையோடு தரை சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்50ஆயிரம் ஏக்கருக்கு மேல்லாக விவசாயிகள் நெல் நடவு செய்து ... Read More



