Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் திருமங்கலக்குடி அக்ரஹாரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் திரு. அருணாச்சலம் வயது 23 துணி ஏதும் உடுத்தாமல் கை கால்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட நிலை. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருமங்கலக்குடி அக்ரஹாரத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கத்திக்குத்து தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த போது பணி மருத்துவர் மருத்துவமனையில் இல்லை. கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கத்திக்குத்து தொடர்பாக செய்தி ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி விவசாயியை தாக்கிய உதவி ஆணையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியர் சிவராசிடம் மனு அளித்தார். திருச்சி மாவட்ட மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி நீர்வளத்துறை செயற்பொறியாளர் காரை மறித்து வாழை விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குடிமராமத்து பணி காரணமாக வாய்க்கால்களில் நீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வாழைக்கன்றுகள் ... Read More
தலைப்பு செய்திகள்
‘மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவையுங்கள்!’மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு திமுக எம்.பி கடிதம். மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 21-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தேர்வை 6 முதல் ... Read More
தலைப்பு செய்திகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஜபக்ச. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ... Read More
மாவட்ட செய்திகள்
பொன்னேரி பகுதியில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை தொழில் போட்டி காரணமாக சக ரவுடிகளே வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பொன்னேரி பகுதியில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை தொழில் போட்டி காரணமாக சக ரவுடிகளே வெட்டிக் ... Read More
மாவட்ட செய்திகள்
மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலை! காட்பாடியில் தான் வேலை பார்க்கும் கடையின் முன் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வரை நையப்புடைத்த 5 இளைஞர்கள் கொண்ட போதைக் கும்பலுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு அரசாங்கம் வழங்கி வருகிறது . காட்டாவூர் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
வீட்டில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்! காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்புத்துறையினர். வேலூர் மாவட்டம், காட்பாடி ... Read More



