Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
வ.உ.சி யின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை குறிப்பு அடங்கிய நகரும் புகைப்பட கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வ.உ.சி யின் 150வது ... Read More
மாவட்ட செய்திகள்
பொதுமக்களை ஓட ஓடவிரட்டி கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பொதுமக்களை ஓட ஓடவிரட்டி கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் கோவையில் ... Read More
தலைப்பு செய்திகள்
நிலக்கரி தட்டுப்பாட்டால் 4 யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்.. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக தருமபுர ஆதீனம் பாராட்டு. பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்க அனுமதி வழங்கியதின் மூலம் தற்போது நடப்பது ஆன்மீக அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து தனியார் எலக்ட்ரிசியன் பலி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளாளன் கோட்டை பகுதியில் ஞான சிவசுப்ரமணியன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மின் ... Read More
மாவட்ட செய்திகள்
விழுப்பனூர் ஊராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்.., தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தகவல். விருதுநகர் மாவட்டம்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சியில் இன்று முதல் 4 நாட்கள் தீவிர தூய்மைபணிகள் நடைபெற உள்ளதாக தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். விருதுநகர் ... Read More
மாவட்ட செய்திகள்
சாலையில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர், ஆட்டோவில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி. சாலையில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர், ஆட்டோவில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி ... Read More
தலைப்பு செய்திகள்
நான் மர்மமான முறையில் இறந்தால் – பகீர் கிளப்பும் எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் ... Read More
தலைப்பு செய்திகள்
ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து. ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என்ற கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தாலுக்காகளில் நடப்பாண்டு 70 ஆயிரம் ஹேக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய 4 தாலுக்காகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ... Read More



