Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
312 கோடி வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி இந்தியன் ... Read More
தலைப்பு செய்திகள்
விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது. விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை ... Read More
தலைப்பு செய்திகள்
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.50 அதிகரித்த ... Read More
மாவட்ட செய்திகள்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அடுத்த திருப்பட்டினம் போலகம் பகுதியில் உள்ள புதுக்காலனி, காளியம்மன் தெரு மற்றும் நைனிகட்டளையில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் ஆண்டு பெருவிழா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ... Read More
மாவட்ட செய்திகள்
சீர்காழியில் ரேஷன் பொருட்கள் தரமான முறையில் வழங்குவதற்க்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சபிதா தேவி இன்று ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்களிடம் ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக மயிலாடும்பாறை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக மயிலாடும்பாறை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ... Read More
தலைப்பு செய்திகள்
கல்லி நிறுவனங்களில் மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம். கல்லி நிறுவனங்களில் மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
சேலம் விநாயகபுரம் தெற்கு காடு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா. ஆத்தூர் அருகே விநாயகபுரம் தெற்கு காடு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ... Read More



