Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 டன் மரங்கள் வெட்டி கடத்தல்: மர்ம ஆசாமி சிக்காததன் மர்மம் என்ன ? வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை டீ கடையில் விற்பனை செய்த உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்ததால் அதிர்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரத்தை சேர்ந்த முனியாண்டி வயது 48. இவர் ஒரு மாற்றுத் திறனாளி ... Read More
மாவட்ட செய்திகள்
வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் பணி. வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூரில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்து கோட்டை அகழியில் தூக்கி வீசிய மர்மநபர்கள். வேலூரில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்து கோட்டை அகழியில் தூக்கி வீசிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ... Read More
தலைப்பு செய்திகள்
அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்குபதிவு. அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு தாலுகா கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் விவசாயி வயது 40 இவர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாடுகளுக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது!: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு..!! தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி கோவில்நிலங்கள், நீர்நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ஆர்பாட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறுகிறது. ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியா குமரி மாவட்டத்தில் 115 மையங்களில் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ... Read More
தலைப்பு செய்திகள்
புதிதாக பத்திர எழுத்தர் , பத்திர விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும். ஜி.கே.வாசன் வேண்டுகோள். பொதுமக்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு புதிதாக பத்திர எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்மாநிலகாங்கிரஸ் ... Read More

