Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய கோரி எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு ! வேலூரில் மதரீதியான வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமாக பதட்டமான சூழலை உண்டாக்கும் விதமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா 14வது வார்டில் ஆய்வு! வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் வ.புஷ்பலதா வன்னியராஜா 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணா நகரில் தேங்கி கிடக்கும் கால்வாய் ... Read More
மாவட்ட செய்திகள்
காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் கோயில் சித்திரை திருவிழா! வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் சிரசு ஏற்றம் மற்றும் இதய ... Read More
மாவட்ட செய்திகள்
ஓடும் ரயிலில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள் போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (45). இவர் தமிழகத்தின் பல்வேறு ... Read More
மாவட்ட செய்திகள்
போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திக்- லோகேஸ்வரி தம்பதியினர் ராஜியை கொலை செய்ய சொன்னதாக கைதான ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை ... Read More
மாவட்ட செய்திகள்
நாமக்கல்லில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள். நாமக்கல்லில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் காலமானார்!! திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 7 வார்டு நகர்மன்ற உறுப்பினராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்புபொது மக்கள் அதிர்ச்சி. உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 9 ஆடுகள் ... Read More
மாவட்ட செய்திகள்
1,627 கோடியை ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடிவுகாலம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் முதற்கட்டமாக 1,627 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், விரைவில் கட்டுமானப் ... Read More
தலைப்பு செய்திகள்
`வாக்குமூலம் பெறணும், அழைத்து வாருங்கள்'- இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நடந்த கொடுமை. கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்க சென்றபோது, காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேதனை ... Read More





