Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் ... Read More
மாவட்ட செய்திகள்
"தலைகீழா எழுதி கண்ணாடில பார்த்தா நேராக தெரியுது. மிரர் ரைட்டிங்கில் அசத்தும் தஞ்சை 12ம் வகுப்பு மாணவி கவுசல்யா. தஞ்சாவூர் வண்டிக்காரத்தெரு கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக 4ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அன்பில் அறக்கட்டளை சார்பில் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு. திருச்சி எவன்ஸ் கேரம் போர்டு சார்பில் 4நாள் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி மற்றும் திருச்சி ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி குடியேறும் போராட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் எனவும் ... Read More
தலைப்பு செய்திகள்
"ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ... Read More
தலைப்பு செய்திகள்
பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது?: ஒன்றிய அரசு முடிவு எடுக்காவிடில் நாங்கள் முடிவு எடுப்போம்..உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்..!! பேரறிவாளன் விவகாரத்தில் ஒன்றிய அரசு முடிவு எடுக்காவிடில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக ... Read More
தலைப்பு செய்திகள்
உள்நோக்கத்துடன் ஓஎன்ஜிசி: எம்பி, எம்எல்ஏக்களை அலர்ட் செய்யும் பி.ஆர்.பாண்டியன். ``சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது'' என்று தமிழக அனைத்து விவசாயிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் .46,47 பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி. திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் சொந்தமாக அங்கன்வாடி கட்டிடம் ... Read More



