Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா. இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். வரலாறு காணாத பொருளாதார சீரழிவைச் சந்தித்துள்ளது இலங்கை. இலங்கை ... Read More
தலைப்பு செய்திகள்
சம்ஸ்கிருத சர்ச்சையால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரத்தினவேல் மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சம்ஸ்கிருதத்தில் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது தொடர்பாக மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த ... Read More
மாவட்ட செய்திகள்
பொதுத் தேர்வு முடியும் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாது அதிகாரிகள் அறிவிப்,பு ஆனால் 3 மாதம் அவகாசம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுமார் 200க்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை நெடுஞ்செழியன் காலனி மதுரை வீரன் பட்டத்தரசி பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவில் திருவிழா. உடுமலை தில்லைநகர் நெடுஞ்செழியன் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் ஸ்ரீ பொம்மியம்மாள் வெள்ளை அம்மாள் ... Read More
மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வினாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் விமான அலகு குத்து, அக்னி சட்டி,பூங்கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே சாயப்பட்டறை பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் மீட்பு. உடுமலை அருகே ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட சாயப்பட்டறை பகுதி உள்ளது. தம்புரான் கோவில் செல்லும் வழியில் பூமிதானம் மூலம் அரசுக்கு சொந்தமான ... Read More
மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டில் அரசு விடுமுறையான ரமலான் பண்டிகையில் செயல்பட்ட இந்தியா ஷீ கம்பெனி! வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சுமங்கலி டாக்கீஸ் பின்புறம் செயல்பட்டு வரும் இந்தியா ஷீ கம்பெனி அரசு விடுமுறை நாளான ரமலான் பண்டிகை ... Read More
தலைப்பு செய்திகள்
"பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார்" என்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி ... Read More



