Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்லில் நகர டிஎஸ்பியை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 4 மணி நேரமாக காவல்நிலையத்தை முற்றுகை. திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் மோகனா இந்நிலையில் கடந்த ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை அமைதியுடன் கொண்டாட்டம்! பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் .அதன்படி இஸ்லாமிய சகோதரர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்படி ரமலான் பண்டிகையை ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானம். வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்ட இருதயம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் ... Read More
மாவட்ட செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தீக்குளித்த குடும்பம்! பொன்னை காவல்நிலையம் முன்பாக நிலங்களை அபகரிக்கும் ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. வேலூர் ... Read More
மாவட்ட செய்திகள்
கிணற்றில் மூழ்கி முதியவர் பலி! ஒட்டந்தாங்கல் கிராமத்தில் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இறந்தவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி உள்ளிபுதூர் அடுத்த ஒட்டந்தாங்கல் ... Read More
மாவட்ட செய்திகள்
போலி மது விற்பனை அமோகம்! காட்பாடியில் அமோகமாக வியாபாரம் ஆகும் போலி மதுபான கடை (ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்) என்ற பாடலுக்கு ஏற்றார் போல் நடக்கும் அவல நிலை நீங்குமா?. ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக த.வ.சுபாஷினி பதவியேற்பு! பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையாளராக த.வ.சுபாஷினி பதவியேற்று கொண்டார். அவருக்கு நகர மன்றத் தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜீ பேர் ... Read More
மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டில் ரம்ஜான் வாழ்த்து போஸ்டரால் பரப்பரப்பு! பேரணாம்பட்டிghல் 5-வது வார்டு நகரமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் அப்துல் ஹமீது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர் அமீனா சலீம் உதவியுடன், வாழ்த்து போஸ்டர் ஒன்றை ... Read More
மாவட்ட செய்திகள்
ஊதுவத்தி ஏற்றிவந்த லாரிக்குள் ரகசிய அறை அமைத்து அதில் ஒரு டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த வந்த லாரியை கும்பகோணம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு, கண்டெய்னர் லாரியில் குட்கா ... Read More
தலைப்பு செய்திகள்
இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனியிலிருந்து இன்று டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனியிலிருந்து இன்று டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி. டென்மார்க்கு ... Read More


