BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

குற்றம்
கோவை

குற்றம்

நடுரோட்டில் மூதாட்டியை பதற வைத்த காதல் ஜோடி! கோவை அருகே மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரியில் படிக்கும் காதல்ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்.தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது ... Read More

மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ... Read More

மாவட்ட செய்திகள்
திருவள்ளூர்

மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி ஒன்றிய கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான ... Read More

ஆன்மிகம்
திருச்சி

ஆன்மிகம்

திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம் இஸ்லாமியர்களாக இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். உலகம் முழுதும் இன்று ரம்ஜான் திருநாள் உற்சாகமாக இஸ்லாமிய கொண்டாடி வருகின்றனர். காலையில் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டு அன்பை பரிமாறிக் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

சிலம்பப் போட்டிக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி 2 மணிநேரம் தொடர் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது இக்கலையை ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திறந்தவெளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர். இஸ்லாத்தின் ஐம்பெரும் ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

திருச்சியில் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பிய பியூட்டிஷியன் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம். திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரிதா பேகம். ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

கொரோனோ காலக்கட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு நடத்தப்பட்ட குறள் ஓவியப்போட்டி - வழிகாட்டிய ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை பெற்ற பள்ளி மாணவ - மாணவிகள். தமிழ் வளர்ச்சி துறை மற்றும் ... Read More

அரசியல்
நாமக்கல்

அரசியல்

`செயற்கை மின்வெட்டை உருவாக்கியுள்ளார் செந்தில் பாலாஜி': காரணம் சொல்லும் தங்கமணி: ``அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க செயற்கை மின்வெட்டை உருவாக்கி உள்ளார் செந்தில் பாலாஜி'' என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் ... Read More

மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் - முதல் பரிசை தட்டிச் சென்ற மாட்டு வண்டிக்கு ஒரு லட்சம் பரிசு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள புதூரில் ... Read More